-------------------------------------------------------------------------------------------
In year 2030:-
son: appa en bookla fan, mixie, tv, grinder nu irukke appidana ennapa.?
Dad:- athellam CURRENT irukkarappa namma thatha paatti use pannathu...
Son-:-CURRENTna ennapa.?
Dad:- nalaikku museum poi paarkalam da
son:- k Dad
-----------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி 1 : இவிங்கதான் என்னோட மனைவி கிளாரா!
சர்தார்ஜி 2 : எனக்கு முன்னமே தெரியும்!
சர்தார்ஜி 1 : எப்படித் தெரியும்?
சர்தார்ஜி 2 : அது ஒரு கதை. நானும் கிளாராவும் ஒண்ணா தூங்கும்போது பார்த்திட்டாங்க!
சர்தார்ஜி 1 : என்னாது? ஒண்ணாவா?
சர்தார்ஜி 2 : காலேஜ்ல மேத்ஸ் பீரியட்ல ரெண்டுபேரும் ஒண்ணா தூங்கும்போது HOD பார்த்திட்டார்.
---------------------------------------------------------------------------------------------
போனில்
காதலி : ஹெலோ எங்க இருக்க?
சர்தார்ஜி : உன்னை பார்க்கத்தான் பைக்ல வந்துகிட்டிருக்கேன்!
காதலி : எதுக்கு வர்ற? வீட்ல யாரும் இல்லை!!
சர்தார்ஜி : ஐ!! யாரும் இல்லையா? (இதுக்கு மேல பேசினா வர வேண்டாம்னு சொல்லிடுவா!)
ஹெலோ ஹெலோ! போனை கட் செய்துவிடுகிறார்.
ஐ!!! வீட்ல யாரும் இல்லையாம்! இதுதான் சரியான சமயம்! உடனே போறோம்! பைக் 100KM-SPEED இல் வீட்டை அடைகிறார்.
------------------------------------------------------------------------------------------
Relax now-
பெத்த பொண்ணுக்கும்
எக்ஸாம் பேப்பருக்கும்
ஒரு ஒற்றுமை தெரியுமா?
*
பெத்த பொண்ணுக்கும்
எக்ஸாம் பேப்பருக்கும்
ஒரு ஒற்றுமை தெரியுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*ரெண்டையும் "கட்டி" கொடுக்குற வரைக்கும் தலைவலிதான்!!!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*ரெண்டையும் "கட்டி" கொடுக்குற வரைக்கும் தலைவலிதான்!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு DAM ஆனது AGE ஆகிவிட்டது என்ற ஒரு காரணத்தால் மட்டுமே அதுDAMAGE ஆகிவிடாது
-முல்லை பெரியாறு ..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------பெண்: என்னை கல்யாணம்
பண்ணிகிட்டா உங்களோட
எல்லா துக்கத்துலயும் நான்
பங்கெடுத்துக்கு வேன்!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும்
இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம்
பண்ணிக்கவே இல்லையே!
எல்லா துக்கத்துலயும் நான்
பங்கெடுத்துக்கு வேன்!
ஆண்: சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும்
இப்ப இல்லையே!
பெண்: என்னை நீங்க இன்னும் கல்யாணம்
பண்ணிக்கவே இல்லையே!
---------------------------------------------------------------------------------------------------------
நல்லவேளை சுதந்திரத்தின் போது சமூக வலைத்தளங்கள் இல்லை, இல்லையேல் மக்கள் வீதிக்கு வராமல் Status போட்டும் Tweet செய்தும் போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்திருப்பார்கள் ..!\---
------------------------------------------------------------------------------------------------------------
2 கருத்துகள்:
அனைத்து சிறப்பானவை. பகிர்வுக்கு நன்றி.
உங்களுடைய பின்னூட்டத்துக்கு நன்றி...
கருத்துரையிடுக