Pages

வியாழன், 1 நவம்பர், 2012

மஹாத்மாவின் அரிய புகைப்படங்கள் (1869 – 1948)



 குழந்தையாக மோகன்தாஸ்




இளைஞராக

வக்கீலாக

தென் ஆப்ரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு மனைவி கஸ்துரிபாயுடன்



தென் ஆப்ரிக்கா நண்பர்களுடன்




ரயிலில் அமர்ந்து குதூகலமாக பேசுகிறார்




உப்பு சத்யாகிரகத்தில் தண்டி யாத்திரையில்



 

அஹிம்சை போராட்டம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று உலகிற்கு நிரூபித்தவர் மஹாத்மா அவர்கள். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று உலகிற்கு உணர்த்தியவரின் சில புகைப்படங்கள். இவருடையசத்யசோதனைபுத்தகம் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிக்காட்டி.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக