Wife: ennanga idhu than unga
chinna veeda......???
paka asal picha kari mariea
iruka....!!! cha nenga ivalukagava
en kita sanda podurenga......????
Husband: ean di thukathula
kannadi munnadi ninnu
olaritiruka.....? poi thungu d.....
manusana nimathiya thunga kuda
vidama......!!!!
______________________________________________________________________________
பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு
இரண்டு வீடுகள் இருக்கும் போது....
ஆண்களுக்கு பெரிய வீடு சின்னவீடுன்னு
இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா???... ...........
ஆண்கள் உரிமைச்சங்க செயலாளர்...
____________________________________________________________________
____________________________________________________________________
"எனக்கு உடம்பு முடியலைன்னதும் முதல்ல மெடிக்கல் ஷாப் தான் போனேன் டாக்டர்..."
"அங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
"உங்களைப் போய் பார்க்கச் சொன்னாங்க!"
_________________________________________________________________________________
கல்யாணத்தன்னிக்கு நாங்க எங்க பொண்ணுக்கு
50 சவரன் நகை போடுவோம். நீங்க என்ன
போடுவீங்க?
-
50 சவரன் கரெக்டா இருக்கான்னு எடை
ஒரு கோழி கொக்கரகோனு கூவாம
ஜெய்ஹிந்த்னு கூவுச்சாம்,
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்னா.....
அது நாட்டுக்கோழி!
________________________________________________________________________
________________________________________________________________________
தோழி 1 : நாமும் பாபர் மசூதியும் ஒரே மாதிரிதான் !.
தோழி 2 : ஏண்டீ, எப்படி சொல்கிறாய் ?.
தோழி 1 : எல்லோரும் `இடிக்க' மட்டும்தான் வர்றானுங்க. எவனுமே `கட்ட' வரமாட்டனுங்க.
_____________________________________________________________________________
வான் கோழிக்கு 2 கால்கள் என்றால்,
"ORDINARY கோழி"க்கு எத்தனை கால் ?.
2 கால்கள்தான் !.
மக்கு, 10 கால்கள் !.
எப்படி ?.
......
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆடு (4) + நரி (4) + கோழி (2)= 10 கால்கள். சரிதானே !?.
________________________________________________________________________
________________________________________________________________________
idhu suttadhu :))))))))))))))))))))))))))))))))))))
ஆசிரியை : இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன்
என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன்,
மாணவன் : இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்
________________________________________________________________________________
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
ங்...கொய்யால... என்ன மாதிரி அவளும் படிக்காம பரீட்சைக்கு வந்துட்டா போல
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக